அரசியல்

Thursday, October 1, 2015

வாழைப்பழம் காலையில் சாப்பிடுவதே சரி



 மலச்சிக்கல் நீங்க வாழைப்பழம் சாப்பிடுவார்கள். இரவு உணவுக்குப் பின் வாழைப்பழத்தைச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இது அறியாமை. இது சரியல்ல.

 வாழைப்பழம் எளிதில் செரிக்காது. செரிக்க அதிகநேரமாகும். வாழைப்பழம் சாப்பிட்ட 24 மணி நேரத்திற்குப்பிறகே அது மலத்தை விலக்கு வெளித்தள்ளும்.
அப்படியானால் முதல்நாள் காலையிலே வாழைப்பழத்தைச் சாப்பிட வேண்டும். அது மறுநாள் காலை மலத்தை எளிமையாய்த் தள்ளும்.

No comments:

Post a Comment