அரசியல்

Wednesday, October 7, 2015

காந்தி சொன்ன நியாயம்............



பார்ப்பனர்கள் பொறியாளராய், மருத்துவராய் வரவிரும்புவது சரியல்ல - காந்தியார் சொன்னார்...

பார்ப்பனர்கள் குலதர்மப்படி வேதம் தானே ஓதவேண்டும்! அவர்கள் மற்றத்தொழிலுக்கு ஆசைப்படுவது தவறல்லவா?” என்றார் காந்தி!

அதுமட்டுமல்ல அரசியலில் மதத்தைக்கலக்ககூடாது என்றார்.

இவ்வாறு சொன்ன சில வாரங்களிலே பார்ப்பனர் கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்!

No comments:

Post a Comment