அரசியல்

Wednesday, October 14, 2015

பெண்களே! கருப்பை காப்பது கட்டாயம்!..............


சோற்றுக் கற்றாழையும், வாழைப்பூவும் உங்களுக்கு உதவுகிறது.

 சோற்றுக்கற்றாழை தோல்நீக்கி, அந்த நுங்கு போன்ற பகுதியை ஏழுமுறை நீரில் அலசி, அதனுடன் தேவையான அலவு தேன் கலந்து வாரம் மூன்று நாளாவது சாப்பிடுங்கள். பெண்களுக்கு பெரிதும் உதவுவதால் ”குமரி” எனப்படுகிறது.

 வாழைப்பூவை கூட்டாக செய்து வாரம் மூன்றுமுறை சாப்பிடுங்கள் உங்களுக்குக் கருப்பைத் தொல்லை வராது. வலுப்பெறும். இவை ஆண்களும் சாப்பிட வேண்டிய உன்னதமான உணவுகள். உடல் குளுமை பெறும், வலுப்பெறும். தோல் நோய்கள் வராது. இருந்தால் அகலும்.

 ஆண்-பெண் இருபாலரும் சோற்றுக்கற்றாழை சோற்றை முகத்தில் தடவி ஒருமணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் ஒளிவீடும்.

 சோற்றுக் கற்றாழையை வீட்டிலே தொட்டிகளில் வளர்த்துப் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment