அரசியல்

Friday, October 30, 2015

ஆரிய பார்ப்பனர்கள் மோசடி

ஆரிய பார்ப்பனர்கள் நூல்களை இணையத்தில் பதியும் போதும், புதிதாக பதிப்பிக்கும் போதும் தங்களுக்கு பாதகமான பகுதிகளை நீக்குகின்ற மோசடியை செய்து வருகிறார்கள்.

 எனவே இணையத்தில் உள்ளவற்றையும் புதிய பதிப்புகளையும் ஒதுக்கிவிட்டு பழைய மூலங்களை பார்த்தால் எல்லா ஆதாரங்களும் கிடைக்கும்.

 நாங்கள் உண்மையை சொல்லக்கூடியவர்கள் திசை திருப்புகின்ற மோசடி விமர்சகர்களை ஒதுக்கி தள்ளுங்கள்.

 இவற்றை விளக்கி விரிவான கட்டுரை ஒன்றை விரைவில் தர உள்ளேன்.

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment