அரசியல்

Wednesday, October 14, 2015

வரலாற்றை திரிக்கும், அழிக்கும் இந்துத்துவா கும்பல்

வரலாற்றை திரிக்கும், அழிக்கும் இந்துத்துவா கும்பல்.......(1)

 நேரு நினைவு நூலகத்தின் தலைவரான மகேஷ் ரங்கராஜன் திறமைவாய்ந்த வரலாற்று ஆய்வாளர், இந்த அரசு கொடுத்த நெருக்கடியால் அவர் பதவிவிலகியுள்ளார்.

 அவர் போன்ற தலைசிறந்த ஆய்வாளர்கள் தங்கள் பதவியைத் துறப்பது இந்தியவரலாற்று ஆய்வுத்துறைக்குப்பெரிய இழப்பாகும், அதே நேரத்தில் மத்தியஅரசு தலைசிறந்த வரலாற்று ஆய்வுகளை புறக்கணித்துவிட்டு, இந்துத்துவக் கொள்கைகளை பரப்பும் ஒரு பிரச்சாரத் தளமாக வரலாற்று அறிஞர்களையும் அவர்களது ஆய்வுகளையும் மாற்றப்பார்க்கிறது, இந்த அரசின் கொள்கையும் அதுதான்.

 கடந்த ஆண்டு இந்திய வலாற்று ஆய்வு மையத்தில் பல நல்ல வராலாற்று அறிஞர்களின் படைப்புகள் திருத்தப்பட்டதோ அப்போதே நேருநினைவு நூலகம் போன்ற தலைசிறந்த வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய தளமும் இந்துத்துவக் கொள்கைகள் திணிக்கப்படும் என்று உறுதியாகிவிட்டது.

No comments:

Post a Comment