அரசியல்

Wednesday, October 7, 2015

பெரியாரின் பெருந்தொண்டர் காமராசர்


பெரியார் எனக்கு நண்பர் ஆனால் இந்திக்கு அவர் நண்பர் இல்லையே! நேருவிடம் காமராசர் சொன்னது!

 காமராசரை பெரியார் விட்டுக் கொடுக்கமாட்டார்; பெரியாரும் காமராசரை விட்டுக் கொடுக்கமாட்டார்!

 பெரியார் சொல்வதை செய்கின்றவன் நான் என்று பெருமை பொங்கப் பலமுறை கூறியுள்ளார்.

 இந்தித் திணிக்கப்பட்டபோது, தேசிய கொடி எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்தார்.

 அப்போது டில்லி சென்றிருந்த காமரசரிடம் “பெரியார் உங்கள் நண்பர். பின் ஏன் உங்கள் ஆட்சியில் போராட்டம் நடத்துகிறார்?” என்று நேரு கேட்டார்.
”பெரியார் என் நண்பர் தான். ஆனால், இந்திக்கு அவர் நண்பர் இல்லையே! இந்தித்திணிக்கப்படுவதால் எதிக்கிறார் கைவிட்டால் அவரும் போராத்தை கைவிடுவார்” என்றார்.

 அதன்பின் நேருவின் உறுதிமொழிப்படி இந்தித் திணிப்பு இல்லையென்று காமராசர் அறிவிக்க, பெரியார் தேசியக் கொடிப்போராட்ட்த்தை ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment