அரசியல்

Wednesday, October 14, 2015

சூடு சொரணையை விடு! சுகவாழ்வை நாடு! என்கிறார் நாஞ்சில் சம்பத்



சொரணை கெட்ட ஆட்களெல்லாம் எப்படி பிழைப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர் இப்படித்தான் பேசுவார்.

ம.தி.மு.க.வில் உள்ளவர்கள் கொள்கைவயப்பட்டு நிற்பவர்கள். அவர்களை அ.தி.மு.க.விற்கு அழைக்கிறார்.

தி.மு.க.விற்குப் போகக்கூடாதாம் அ.தி.மு.க.விற்கு அழைக்கிறார்!

இந்த நபருக்கு இப்படியழைக்க என்ன தகுதியிருக்கிறது.

பிழைக்கப்போன ஆள் பிழைத்து விட்டுப் போகனுமே தவிர, மக்களிடம் பேசவோ, மற்றவர்களிடம் பேசவோ என்ன தகுதியுள்ளது?

வைகோ இனிமேலாவது பழைய பகையை கைவிட்டு, தி.மு.க.வுடன் கைகோர்ப்பதுதான் சிறந்தது.

உங்கள் அருமை பெருமை அறிந்த இடம் அதுமட்டுமே!

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment