அரசியல்

Friday, October 30, 2015

நாடு என்ன செய்ததென்று கேட்காதே! நீ நாட்டுக்கு என்ன செய்தாய்? இது கென்னடி சொன்னதில்லை! வேறுயார் சொன்னது?

நாடு என்ன செய்ததென்று கேட்காதே!
நீ நாட்டுக்கு என்ன செய்தாய்?
இது கென்னடி சொன்னதில்லை!
வேறுயார் சொன்னது?
------------------------------------------------------
கென்னடி இவ்வாறு சொல்லவில்லை. கென்னடி சொன்னதாகச் சொல்வது தவறு. இவ்வாறு சொன்னவர் கவிஞர் கலீல் ஜிப்ரான் ஆவார்.
”புரோக்கன் விங்”, “தி பிராபட்” போன்ற புகழ்மிக்க நூல்களை எழுதிய இவரே மேற்கண்டவாறு கூறியவர்.
முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் கென்னடி அதை எடுத்தாண்டார். மாறாகக் கென்னடியே கூறினார் என்று சொல்வது சரியல்ல.

No comments:

Post a Comment