அரசியல்

Wednesday, October 14, 2015

பார்ப்பனர்கள் பசுமாட்டுக்கறி தின்றதற்கு ஆதாரம் இதோ !



 அரண்மனையில் ஆரிய பார்பனர்களுக்கு விருந்து கொடுப்பதற்காகவே நாளொன்றுக்கு 2000 பசுக்கள் கொல்லப்பட்டன. 2000 சமையல்காரர்கள் சமைத்தனர்.

 பசுமாட்டுக்கறியின் ருசி நன்றாக இருக்க பார்பனர்கள் ஒரு பிடி பிடிக்க, பற்றாக்குறை வந்துவிட்டது. எனவே சமையல்காரர்கள் “சூப்” செய்து கொடுத்து பற்றாக்குறையை சமாளித்தார்கள்.

 ஆதாரம் : {மகாபாரதம் துரோண பர்வம் 67-1}

 ஆதாரங்கள் தொடரும்.....

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan

சுலோக ஆதாரம் :
 

பார்ப்பனர்கள் பசுமாட்டுக்கறி சாப்பிட்டதை பார்ப்பனரே ஆதாரப்பூர்வமாக சொல்கிறார் படியுங்கள் :

 
 

No comments:

Post a Comment