அரசியல்

Tuesday, December 29, 2015

தமிழக மழைப்பொழிவை துல்லியமாகக் கணித்து இஸ்ரோ அறிவித்தது. மக்களவையில் மத்திய அரசு அறிவிப்பு.


பிரதமர் அலுவலக விவகாரம் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதில்அளித்தபோது, “தமிழகத்தில் அண்மையில் கனமழை பொழியும் என்று முன்கூட்டியே இஸ்ரோ அறிவித்தது 100% துல்லியமாகக் கணித்துக் கூறப்பட்ட செய்தி” என்று கூறியுள்ளார்.
இத்தனை அழிவுக்கும் மக்கள் நலனில்அக்கறையில்லா, பொறுப்பற்ற செயலலிதா அரசே காரணம். மக்களின் இழப்புக்க அவரே பொறுப்பேற்று இழப்பை ஈடுசெய்ய வேண்டும்.
உயர்நீதிமன்றம் தானே முன்வந்து நிர்வாகச் சீர்கேட்டை ஆய்வு செய்ய ஆணையிட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் உரிய இழப்பீடுகளை அரசு வழங்கவும் ஆணையிட வேண்டும்.
பொறுப்புள்ள அரசின்மீது வெறுப்புற்ற மக்கள் ஒன்றுசேர்ந்து குரல்கொடுக்க வேண்டும். தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்!
எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது!
இதன்பின்னும் மக்கள் ஏமாந்தால் அவர்களை யாரும் காப்பாற்ற முடியாது!

No comments:

Post a Comment