அரசியல்

Tuesday, December 29, 2015

சாராயம் கிடைகிறது குடிநீர் இல்லை!..


வெள்ளத்தில் குடிக்க அம்மா குடிநீர் கிடைக்கவில்லை. விற்கும் கடைகள் காலி; ஆளும் இல்லை. ஆனால், எல்லா டாஸ்மார்க் கடைகளிலும் விற்பனை நடந்தது. சாராயம் தாராளமாய் கிடைத்தது 09.12.2015 அன்று கூற தாம்பரம் பேருந்து நிலையத்தில் அம்மா குடிநீர் இல்லை. இதுதான் ஜெயலலிதாவின் சாராய ஆட்சியின் அவலம்!
சாராயம் விற்று இலவசம் தந்தால் ஓட்டு வந்து விடும் என்ற ஒற்றைக் கணக்கில், ஆணவ ஆட்சி நடக்கிறது. இப்படிப்பட்ட பேரிடரில் கூட அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டு தீர்வு காணப்படவில்லை.
தான் என்ற ஆணவத்தில் தமிழகம் அழிகிறது.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment