அரசியல்

Tuesday, February 2, 2016

பனிக்காலத்தில் காரம், உப்பு, புளி அதிகம் சாப்பிடக் கூடாது:.......



 வாயில் இனிக்கும் தேன் வயிற்றுக்குள் செல்லும்போது காரமாக மாறும்.
பனிக்காலத்தில் அதிகம் பசிக்கும். காரம், உப்பு, புளி இன்னும் பசியைத் தூண்டும். எனவே, இவற்றைக் குறைத்து, இனிப்புச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 இனிப்பு என்பது குடலுக்குள் செல்லும் போது இனிப்பாக இருக்கக்கூடிய இனிப்பு சாப்பிட வேண்டும். தேன் இனிப்பு. ஆனால், அது குடலுக்குள் சென்றதும் காரமாகும். எனவே, அது உகந்ததல்ல.

 பச்சைப்பயிறு, கோதுமை, அரிசிப் பொருள்கள், வெல்லம் சேர்த்து உண்பது சிறந்தது,

 பூசணி, குளிர்பானங்கள் கூடாது.

மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment