அரசியல்

Tuesday, February 2, 2016

பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவை வைக்கக் கூடாது


உணவு விடுதிகளில் சூடான உணவுகளைப் பாலீத்தின் தாளில் வைக்கிறார்கள். சூடான சாம்பார், குருமா போன்றவற்றைப் பாலீத்தின் பைகளில் ஊற்றுகிறார்கள். இது உடலுக்குக் கேடு தரும். பிளாஸ்டிக்கிலுள்ள மெலாமைன் அளவு கூடும். இது கிட்னியில் கல் உருவாகக் காரணமாக அமையும்.

‪#‎செய்யக்_கூடாதவை‬

No comments:

Post a Comment