அரசியல்

Tuesday, February 2, 2016

சளியுள்ளவர்கள் இவற்றைச் சாப்பிடக் கூடாது


மார்ச்சளி, மண்டைச்சளி, தும்மல், இருமல் என்று வேதனைப்படுபவர்கள், மாவுப் பண்டங்கள், புது அரிசி, இனிப்புகள், எண்ணெய்ப் பண்டங்கள், ஐஸ் கலந்த பொருள்கள், ஐஸ்கிரீம், குளிர்ந்த பானங்கள் சாப்பிடுதல், குளிர்காற்றில் செல்லல், பகலில் உறங்குதல் கூடாது
‪#‎செய்யக்_கூடாதவை‬

No comments:

Post a Comment