அரசியல்

Friday, June 17, 2016

சித்தர்கள் கூறிய சிறுநீர் சோதனை..................


காலை எழுந்தவுடன் கழிக்கும் சிறுநீரை ஒரு கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டு உற்றுப் பாருங்கள்.
¨ எண்ணெய்த் துளி பாம்புபோல் நெளிந்து காணப்பட்டால் உங்களுக்கு வாதம் அதிகம்.
¨ மோதிரம்போல் வட்டமாக எண்ணெய்த்துளி மாறினால் உங்களுக்குப் பித்தம் அதிகம்.
¨ எண்ணெய்த் துளி முத்துபோல் அப்படியே நின்றால் கபம் உங்களுக்கு அதிகம்.
¨ எண்ணெய்த் துளி வேகமாகச் சிறுநீரில் பரவினால் நோய் விரைவில் குணமாகும்.
¨ எண்ணெய்த் துளி அப்படியே நின்றால் நோய் குணமாகத் தாமதமாகும்.
¨ எண்ணெய்த் துளி அமிழ்ந்தால் நோய் குணமாகாது.

No comments:

Post a Comment