அரசியல்

Friday, June 17, 2016

ஷு மற்றும் சாக்ஸ் போடும்போது சோதிக்காமல் போடக்கூடாது


மற்றும் சாக்ஸ் போடும்போது நன்றாகச் சோதித்துப் போட வேண்டும். தேள், சிறுபாம்பு, பூச்சிகள் அதில் அடைய வாய்ப்புண்டு.
கையை விட்டுச் சோதிக்காமல், கவிழ்த்துத் தட்டி, பின் உள்ளே ஏதாவது இருக்கிறதா என்று சோதித்து, ஏதும் இல்லையென்பதை உறுதி செய்த பின்னரே அணிய வேண்டும்.
இதில் கவனக் குறைவாக இருந்து, பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாகக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்குச் செல்லும் சிறுவன் ஷுவிற்குள் இருந்த கருந்தேள் கொட்டி உயிரிழந்த நிகழ்வு நடந்துள்ளது. எனவே, இதில் கட்டாயம் கவனம் தேவை.

No comments:

Post a Comment