அரசியல்

Friday, June 17, 2016

சாலை விதிகளை மீறக்கூடாது................


சாலைவிதிகள் நம் நன்மைக்காக, நம் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதை மீறும்போது பாதிக்கப்படுவது நாம் மட்டும் அல்ல, சரியாக நடக்கின்ற மற்றவர்களும்தான். எனவே, சாலைவிதிகளைச் சரியாக, முறையாகப் பின்பற்றினால் விபத்துக்களை, சேதங்களைத் தவிர்க்கலாம். அவசரப்பட்டுச் சாதிப்பது ஒன்றும் இல்லை. 15 நிமிடம் முன்னால் புறப்பட்டால் அவசரப்பட வேண்டியது இல்லை. 5 நிமிடம் நிற்கத் தயங்கினால் 50 வருட வாழ்க்கைப் போய்விடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment