அரசியல்

Friday, June 17, 2016

குழந்தைகள் முன் பொய் சொல்வதோ, பொய் சொல்லச் சொல்வதோ கூடாது.


பிள்ளைகள் முன் நாம் பொய் பேசுவதோ அல்லது பிள்ளைகளைப் பொய் சொல்லச் சொல்வதோ அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். பெரியவர்களே சொல்லும்போது, அதைச் சரியென்று எடுத்துக் கொண்டு வழக்கமாகப் பொய் சொல்வார்கள். பிள்ளைகள் வளர்ந்ததும் அப்பழக்கம் மாறாது.
பொய் சொல்லும் பிள்ளை திருடவும் செய்யும். திருடச் சென்றால் எல்லா தீயச் செயல்களும் செய்வர். பிள்ளைகளுக்குப் பெற்றோர் முன்மாதிரியாக இருந்து நடந்து காட்டினால்
பிள்ளைகள் தீயனவற்றைச் செய்ய மாட்டார்கள்.

No comments:

Post a Comment