அரசியல்

Thursday, September 24, 2015

இரத்தநாள அடைப்பு நீக்கும் மருதம்பட்டைப் பொடி!

இரத்தநாள அடைப்பு நீக்கும் மருதம்பட்டைப் பொடி!.....................

 சித்த மருத்துக் கடைகளில் கிடைக்கும் மருதம்பட்டைப் பொடியை, ஒரு டம்ளர் பாலில் இரு கிராம் அளவு கலந்து காலை, இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டால் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும் மாரடைப்பு வராது. இருபது வயதுக்குமேல் கட்டாயம் எல்லோரும் சாப்பிடுவது இக்கால வாழ்விற்கு நலம் பயக்கும்.

 நாள் தோறும் பூண்டு, வெங்காயம், இஞ்சி (காலை) இம்முறையும் தவறாது சாப்பிட்டால் உடலும் இதயமும் நலமாக இருக்கும்.

No comments:

Post a Comment