அரசியல்

Tuesday, February 20, 2018

சிறுமி ஹாசினி கொலை வழக்கு! மகளிர் நீதிமன்ற தீர்ப்பு மகத்தானது!

சிறுமி ஹாசினி கொலை வழக்கு!
மகளிர் நீதிமன்ற தீர்ப்பு மகத்தானது!
மனித நேயத்தின் மலர்ச்சி!
============================
Image may contain: 2 people, people smiling, outdoor

கொடுங்குற்றவாளிகள், அதுவும் குழந்தையைக் கொல்லும் குற்றவாளிகள் இப்படித்தான் தண்டிக்கப்பட வேண்டும்!

மனித உரிமை என்பதெல்லாம் கொடுங்குற்றவாளிகளுக்குப் பொருந்தாது!
பாதிக்கப்பட்டவர் நிலையிலிருந்து பார்த்து மனிதம்
பேச வேண்டும்!

" கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்."

கொடியவர்களை அரசு (நீதிமன்றம்) கொலை செய்து தண்டிப்பது பயிருக்கு களையெடுப்பதைப் போன்றது என்றார். வள்ளுவர் வாக்கே சரியானது!

கொடியவர்கள் தொடர்புடைய அனைத்து வழக்குகளும் இதுபோல் விரைந்து நீதி வழங்க வேண்டும். அப்போதுதான் கொடுமைகள் குறையும்!



மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment