அரசியல்

Friday, August 28, 2015

புற்றுநோய் வராமல் தடுக்க....


தினம் 1/2 டம்ளர் பாலில் 1 ஸ்பூன் மஞ்சள்தூள் கலந்து காலை,மாலை, பருகினால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
சிறு பிள்ளைகள் முதற்கொண்டு முதியவர்கள் வரை எல்லோரும் பருகலாம். சீனிக்குப் பதிலாக பாலில் வெல்லம் சேர்ப்பது நல்லது.
வயிற்றில் குடற்புண் வராமல் இது காக்கும்.
இன்றைய உலகில் இரசாயன கலப்புடைய உணவுகளே அதிகம். இதனால் புற்றுநோய் இளம் வயதிலே வர வாய்ப்புண்டு எனவே இதை எல்லோரும் சாப்பிடுவது நல்லது.
- @மஞ்சை வசந்தன் https://www.facebook.com/manjaivasanthan
ஒவ்வொரு நாளும் சமுதாயச் சிந்தனைகளோடு; உடல் நலம் சார்ந்த ஒரு மருத்துவக் குறிப்பும் வரும்.
படியுங்கள்! பரப்புங்கள்!......

No comments:

Post a Comment