அரசியல்

Friday, April 20, 2018

தமிழக மக்கள் காறித் துப்பும் எச்சிலில் மிதக்கும் எச்சில் இராஜா.




ஒரு பச்சிளம் சிறுமி பலாத்காரமாய் வல்லுறவுக் கொண்டு சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் பொய்யான தகவலைக் கூறி ஆய்வு நடத்துகிறான் இந்த அயோக்கியன்.

இந்த ஈனப்பிறவி தமிழக மக்கள் காறித் துப்பும் எச்சிலில் மிதக்கும் எச்சில் இராஜா.

சூடு, சொரணை, நியாயம், நேர்மை, மனிதநேயம், இரக்கம், கருணை என்று எதுவுமே இவனுக்கு இல்லை. அயோக்கியத்தின் அசல் வடிவம் இவன்.

இவனெல்லாம் தினம்தினம் பேட்டிக் கொடுக்கிறான். அவனை இன்னும் வெளியில் உலாவவிட்டு வேடிக்கைப் பார்ப்பது இந்த நாட்டிற்கு அவலம், அசிங்கம்! இவன் வாயைத் திறந்தாலே பொய், பித்தலாட்டம்.

”கதவே இல்லாத கோயிலில் 10 நாள் எப்படி சிறுமியை அடைத்து வைக்கமுடியும்?” என்று ஆராய்ச்சி செய்கிறான் இந்த அயோக்கியன்.

அச்சிறுமியை வன்கொடுமைச் செய்த கொடியக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இவன் இந்தக் கருத்தைப் பதிவிடுகிறான்.

ஆனால், உண்மை என்ன? கோயிலுக்கு கதவு இல்லை என்று இந்த அயோக்கியன் சொல்லுவது தப்பு. அக்கோயிலுக்கு கதவு உண்டு இதோ காவல்துறை தரும் தகவல்:

”விசாரிக்கச் சென்ற போது கோயில் பூட்டப்பட்டிருந்தது. சஞ்சீவ்ராம் ஆசிஃபாவை கோயிலின் உள்ளே ஒரு மேஜைக்கு அடியில் பிளாஸ்ட்டிக் பாய்களைக் கொண்டு மறைத்து வைத்திருந்திருக்கிறார்கள்.

சஞ்சீவ்ராம் மற்றும் 8 பேர்கள் கொண்ட குழு அவளின் கழுத்தைப் பிடித்து தூக்கமாத்திரைகளை உட்கொள்ள வைத்து, சில நாள்கள் அவளை தொடர்ந்து மாறி மாறி கற்பழித்துள்ளனர்.

ஆசிஃபாவின் சிதைக்கப்பட்ட உடல் அந்தக்காட்டு பகுதியில் அதே ஊதா நிற உடையில் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது.” என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

காவல்துறை கோயில் பூட்டப்பட்டிருந்தது என்கிறது. ஆனால், இந்த அயோக்கியன் கோயிலுக்கு கதவே இல்லை என்கிறான்! இவனைத் தமிழ்நாட்டை விட்டே விரட்டுவதைத் தவிர வேறுவழியில்லை!

தமிழர்கள் முடிவெடுத்தாக வேண்டும். தமிழர்கள் யார் என்பதை அவனுக்கு உணர்த்தியாக வேண்டும்!

No comments:

Post a Comment