அரசியல்

Monday, January 4, 2016

உடல் பருமன் குறைக்கும், இதயம் காக்கும் இஞ்சி பூண்டு விழுது எப்படி செய்வது?........

இஞ்சி பூண்டை சேர்த்தரைத்து கூழ்போல் ஆக்குவதே இஞ்சிபூண்டு விழுது ஆகும். இதை தினம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு சேர்த்தால் உடல் பருமன் குறையும்; இதயம் காக்கப்படும்; இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாது. உணவும் சுவையாக இருக்கும்.
எப்படி அரைப்பது?
இஞ்சி பூண்டு சேர்த்து அரைக்கும்போது பூண்டு 60% இஞ்சி 40% என்ற அளவில் இரண்டையும் சேர்த்து அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்தால் விழுதுபோல் வரும்.
கெடாமல் இருக்க: இந்த இஞ்சி பூண்டு விழுதை அரைத்த பின் சிறிது உப்பும், சிறிது சூடான எண்ணெயும் கலந்து வைத்தால் சில நாள்களுக்கு கெடாமல் இருக்கும்.

No comments:

Post a Comment