அரசியல்

Monday, January 4, 2016

பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயர் அமைத்தது!


கடல் கொந்தளித்தால் கட்டுக்குள் இருக்கவும், மழைநீர் வடிகாலாக அமையவும் பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. ஆந்திராவில் நெல்லூர் தொடங்கி, கடலூர் வரை சென்னைவழியாக இது அமைக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 48 கி.மீ தூரம் இது செல்கிறது.
சென்னை மழைநீரில் 30 சதவிதம் பக்கிங்காம் கால்வாய் வழியேதான் செல்கிறது.
அடுத்த நாட்டுக்காரன் நமக்காக ஆறு வெட்டினான். நம் நாட்டானோ ஆற்றைத் துர்த்து மூட்டைக்கட்டினான்!

No comments:

Post a Comment