அரசியல்

Saturday, November 4, 2017

ஆரிய நரித்தனங்களின் (அயோக்கியத்தனங்களின்) அச்சு வடிவமே “துக்ளக்“!

ஆரிய நரித்தனங்களின்
(அயோக்கியத்தனங்களின்) 
அச்சு வடிவமே “துக்ளக்“!
========================
நடுநிலையில் நடப்பதாய், நியாயங்களைக் கூறுவதாய்ச் சொல்லிக்கொண்டு, பித்தலாட்டப் பிரச்சாரம்தான் துக்ளக்கில் செய்யப்படுகிறது.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மோடியின் மத்திய ஆட்சியின் பாஸிச நடவடிக்கைகள் அனைத்தையும் மறைத்து திரித்து நல்லனவாகக் காட்டும் மோசடிப் பிரச்சாரங்கள்; மதச் சிறுபான்மையினரை வெறுத்து ஒதுக்கும் சிறுமை; இந்துத்வா வெறியர்கள் செய்யும் அநியாயங்களை மூடிமறைக்கம் முயற்சி, திராவிட இயக்கங்களின் மீது அவதூறுகள், மனிதநேய அமைப்புகளை தேச விரோத அமைப்புகளாய் சித்தரிக்கும் மோசடி.
இப்படிப்பட்ட “துக்ளக்“ இதழின் வாசகர்களாய் ஏமாறும் தமிழர்கள் எச்சரிக்கையாய் அதிலிருந்து விடுபட வேண்டும்! “விஜயபாரதம்“ என்ற ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை இதைவிட மோசடியானது.
எனவே, “துக்ளக்“, “விஜயபாரதம்“ இரண்டையும் தமிழர்கள் வாங்கக் கூடாது, படிக்கக் கூடாது! இதில் உறுதியாய் இருக்க வேண்டும்.
இச்செய்தியை எல்லோருக்கும் பரப்புங்கள். எச்சரிக்கையாய் இருங்கள். தமிழர்களிடம் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், ஆரியர்களிடம் ஏமாறக் கூடாது! எச்சரிக்கை!

No comments:

Post a Comment